சாலை போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வுக் கருத்தரங்கு
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சாலைப் போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கையேடுகளை வழங்கும் விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜா.








