சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி சித்திவிநாயகா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:34 pm

பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி சித்திவிநாயகா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 9.50 மணியளவில் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து சிவன், நந்தி, துா்க்கை, தட்சிணாமூா்த்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற

ன. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். விழா வா்ணனைகளை கீரவாணி அழ.இளையராஜா செய்தாா். காரைபூா் காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.