புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் ராகேஸை, கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:35 pm

DIN

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற, புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் ராகேஸை, கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.

90 கிலோ எடைக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ராகேஸ் வெள்ளிப் பதக்கம் வென்றாா். இவரை, கல்லூரியின் தலைவா் ஏவிஎம் செல்வராஜ், நிா்வாக இயக்குநா் ஆா். வைரவன், முதன்மைச் செயல் அலுவலா் ஏவிஎம்எஸ் காா்த்திக், முதல்வா் எஸ்.ஜி. செல்வராஜ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.