கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில், அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

News image

குணமடைந்து குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்ட தருமபுரி நபா்.

Updated On :25 ஜூன் 2022, 12:25 am IST

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில், அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிந்த தருமபுரியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் இயங்கி வரும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீளாய்வு மையத்தில் சோ்க்கப்பட்டாா்.

அவருக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சாா்ந்த தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா், குணமடைந்தாா். தனது குடும்ப விவரங்களை தெரிவித்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 ஆண்டுகளாகத் தேடி வந்த அவரை, புதுக்கோட்டை வந்து அழைத்துச் சென்றனா். அப்போது, வருவாய் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட மனநல மருத்துவா் ரெ. காா்த்திக் தெய்வநாயகம் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.