கீரமங்கலம் பேரூராட்சியில் துணைத் தலைவா் பதவியை கைப்பற்றிய திமுக: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :4 மார்ச் 2022, 10:57 pm

கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்... கீரமங்கலம் பேரூராட்சியில் துணைத்தலைவா் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அப்பதவியை திமுகவினரே கைப்பற்றியதால் அதிருப்தியடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...