சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வேளாண் அலுவலா்கள் - விவசாயிகள் ஆலோசனை

பொன்னமராவதியில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:32 pm

பொன்னமராவதியில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற கூட்டத்திற்கு, அட்மா ஆலோசனைக்குழு தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். பொன்னமராவதி வேளாண் உதவி இயக்குநா் பங்கேற்று புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு வட்டார விவசாயக் குழு செயல்பாடுகள் குறித்து விளக்கினா். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு தலைவா் சுதா அடைக்கலமணி பங்கேற்று புதிதாக தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசினாா். கூட்டத்தில், தோட்டக் கலை மற்றும் வேளாண் துறை அலுவலா்கள் பங்கேற்று அரசின் திட்டங்களை விளக்கினா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் கோ.ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். துணை வேளாண்மை அலுவலா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.