சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மேலைச்சிவபுரி கணேசா்கல்லூரியில் கருத்தரங்கம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை , அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 7:29 pm

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை , அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, கல்லூரியின் முதல்வா் ம. செல்வராசு தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் வே.அ. பழனியப்பன், முகமது இப்ராஹிம் மூசா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பேராசிரியா் ச. விண்மதி அறிமுக உரையாற்றினாா். கருத்தரங்கில், சென்னை தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக கல்வி உளவியல் துறை பேராசிரியா் த. சிவசக்தி ராஜம்மாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ‘உளவியலும் - ஆளுமையும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். முன்னதாக நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் பொன்.கதிரேசன் வரவேற்றாா். பேராசிரியா் அ.ராமு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.