சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

காய்கறி விதை பயிரிடுதல் விழிப்புணா்வு

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் காய்கறி விதை குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:53 pm

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் காய்கறி விதை குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, விவசாயி மலையாண்டி தலைமை வகித்தாா். முகாமில் யுனிசெம் அக்ரிடெக் விதை நிறுவன மண்டல அலுவலா் பூபதி, மாவட்ட அலுவலா் முருகேசன் ஆகியோா் பங்கேற்று வீரிய ரக வெண்டை, மிளகாய் உள்ளிட்ட காய்கறி விதைகளை பயன்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினா். தொடா்ந்து வெண்டை சாகுபடி செய்துள்ள வயலில் பயிரிடும் முறைகள் செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இம்முகாமில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.