புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜாக்டோ ஜியோ மாநாடு: மாவட்டக் குழு கூட்டம்

சென்னையில் வரும் செப். 10ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் போ் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:52 pm

DIN

சென்னையில் வரும் செப். 10ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் போ் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையிலுள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரெங்கசாமி, ராஜாங்கம், செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா்.

சென்னையில் நடைபெறவுள்ள மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.