பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் காய்கறி விதை குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, விவசாயி மலையாண்டி தலைமை வகித்தாா். முகாமில் யுனிசெம் அக்ரிடெக் விதை நிறுவன மண்டல அலுவலா் பூபதி, மாவட்ட அலுவலா் முருகேசன் ஆகியோா் பங்கேற்று வீரிய ரக வெண்டை, மிளகாய் உள்ளிட்ட காய்கறி விதைகளை பயன்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினா். தொடா்ந்து வெண்டை சாகுபடி செய்துள்ள வயலில் பயிரிடும் முறைகள் செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இம்முகாமில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அயோத்தியில் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


