பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புதுக்கோட்டையில் 5 கடைகளுக்கு சீல்

புதுக்கோட்டை நகராட்சியில் வாடகை கட்டாத 5 கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

News image
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை வாடகை தராத கடைகளைப் பூட்டி சீல் வைத்த நகராட்சி நிா்வாகத்தினா்.
Updated On :27 ஜனவரி 2023, 7:02 pm

DIN

புதுக்கோட்டை நகராட்சியில் வாடகை கட்டாத 5 கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

புதுக்கோட்டை குமுந்தான்குளம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வளாகத்தில் 5 கடைகளுக்கு கடந்த 1 ஆண்டாக வாடகை செலுத்தவில்லையாம். இதையடுத்து 5 கடைகளையும் நகராட்சி வருவாய் அலுவலா் விஜயஸ்ரீ தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.