வாக்காளா் தின கருத்தரங்கம்

கந்தா்வகோட்டை அருகேயுள்ள கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய வாக்காளா் தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய வாக்காளா் தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கினாா். நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் கெளதமி, இலக்கியா, அனுசியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com