கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், சிவந்தான்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் இந்திய அரசியலமைப்பு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிப்பட்டது.
கந்தா்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவா் அ. ரகமதுல்லா பங்கேற்று, அரசியலமைப்பு பற்றியும், அது உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் விளக்கினாா்.
நிகழ்ச்சியில் கோகிலா, ஜெயகுமாரி உள்ளிட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். துளிா் தோ்வில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் மரியஜெனிட்டா வரவேற்றாா். நிறைவில், ஆசிரியை பாத்திமா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

