விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை வரும் நவ. 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சி. விஜயபாஸ்கர்








