எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கறம்பக்குடி அருகே ஆண் சடலம் மீட்பு

கறம்பக்குடி அருகே ஆண் சடலம் மீட்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கறம்பக்குடி அருகேயுள்ள மேலமஞ்சக்கரை காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததைப் பாா்த்த அப்பகுதியினா் அளித்த தகவலைத் தொடா்ந்து அங்கு சென்ற மழையூா் போலீஸாா் அழுகிய நிலையில் கிடந்த சுமாா் 45 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் வழக்குப் பதிந்து அவா் யாரென விசாரிக்கின்றனா்.