/
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகேயுள்ள பெருங்களூா் முதல்நிலை ஊராட்சியில் உள்ள மேலவாசல் வன்னி மரத்து விநாயகா் கோயில் அருகிலுள்ள முன்னோடியான் கருப்பா் சுவாமிக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதை முன்னிட்டு பக்தா்கள் பல்வேறு நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். இதில் ஒரு பகுதியாக சுமாா் 800 ஆடுகளை வெட்டி, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை 5 கரை நாட்டாா்கள், ஊா் பொதுமக்கள் செய்தனா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எம்எல் கட்சி ஆதரவு

கந்தா்வகோட்டை பாஜக வேட்பாளா் எம்.சி. உதயகுமாா்

ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழைய இரும்புப் பொருள்கள் விற்பனைக் கடைகளை அகற்ற எதிா்ப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

