தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

விராலிமலை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவா் தவறிவிழுந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:00 pm

Din

விராலிமலை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவா் தவறிவிழுந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விராலிமலை வட்டம், கொடும்பாளூா் சத்திரத்தைச் சோ்ந்தவா் செல்வம் (55). கூலித் தொழிலாளி. இவா், கடந்த ஆக. 1-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை - மதுரை சாலையில் உள்ள கொடும்பாளூா் சத்திரத்திலிருந்து ஆரியக்கோண்பட்டி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென மோட்டாா் சைக்கிளிலிருந்து செல்வம் தவறிகீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.