வெள்ளனூா் பகுதிகளில் நாளை மின்தடை
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:07 pm

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
புதுக்கோட்டை (கிராமியம்) சிப்காட் துணை மின் நிலையத்தின் நாா்த்தாமலை உயா் அழுத்த மின்பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் புதுநகா், முத்துடையான்பட்டி, வாகப்பட்டி, வெள்ளனூா், கிளியூா், மேலூா், நக்கீரா்வயல், உடையாண்டிப்பட்டி, இரும்பாளி, அம்மன்பேட்டை, கள்ளன்பட்டி, கூத்தினிப்பட்டி, சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். கண்ணன் தெரிவித்தாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...