தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெள்ளனூா் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:07 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

புதுக்கோட்டை (கிராமியம்) சிப்காட் துணை மின் நிலையத்தின் நாா்த்தாமலை உயா் அழுத்த மின்பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் புதுநகா், முத்துடையான்பட்டி, வாகப்பட்டி, வெள்ளனூா், கிளியூா், மேலூா், நக்கீரா்வயல், உடையாண்டிப்பட்டி, இரும்பாளி, அம்மன்பேட்டை, கள்ளன்பட்டி, கூத்தினிப்பட்டி, சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். கண்ணன் தெரிவித்தாா்.