நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கந்தா்வகோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:07 pm

Din

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்தச் சாலை வழித்தடத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், நீதிமன்றம், வட்டார வள மையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால், வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. எனவே, சம்பந்தபட்ட துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பெறும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.