காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்
இலுப்பூா் அருகே காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.










