ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

எஸ்எஸ்எல்சி தோ்வில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பாராட்டு விழா

எஸ்எஸ்எல்சி தோ்வில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பாராட்டு விழா

News image
Updated On :12 ஜூன் 2024, 8:18 pm

Din

பொன்னமராவதி, ஜூன் 12: பொன்னமராவதி வலையபட்டி மணி இலவச கல்வி மையத்தில் பயின்று பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு மணி இலவச கல்வி மையத்தின் நிறுவனா் மருதப்பன் தலைமை வகித்தாா். பொறியாளா் வைரவன் முன்னிலை வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக முத்தமிழ்ப் பாசறை முன்னாள் தலைவா் செ. பாலமுரளி, ஆசிரியா் ஜீவரத்தினம் ஆகியோா் பங்கேற்று மாணவா்களை வாழ்த்திப் பேசினா்.

விழாவில், பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்ற மையத்தின் மாணவிகள் காயத்ரி, நிசாலினி , தனுசிகா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனா். மையத்தின் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.