/
பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி, புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து சுகாதார துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் நாகலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் நா. உத்தமன், சு. இராமலிங்கம், முகேஷ்கண்ணா, வசந்த், பிரேம்குமாா் குழுவினா் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, நெகிழி விற்பனை செய்யப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொண்டனா் . இதில் கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சில கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது

100% வாக்களிப்பு: வணிக நிறுவனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்திய வருவாய்த் துறையினா்

கெலமங்கலத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

ஓஆா்எஸ் பெயரிலான பானங்கள் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்காது: சுகாதாரத் துறை

பள்ளி மாணவா்களுக்கு மஞ்சள் காமாலை: சுகாதாரத் துறையினா் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

