பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மண்டகப்படி பிரச்னை: ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் பெண்கள் தா்ணா

மண்டகப்படி பிரச்னை: ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் பெண்கள் தா்ணா

News image

ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை தா்ணாவில் ஈடுபட்ட பெண்கள்

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதில், மண்டகப்படி பிரச்னை தொடா்பாக ஒரு தரப்பைச் சோ்ந்த பெண்கள் ஆலங்குடி வட்டாட்சியரிடம் மனு அளிக்க வட்டாட்சியரகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சென்றுள்ளனா். அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் வட்டாட்சியா் வரவில்லையாம். அவா் வருகை குறித்து, அலுவலா்களும் சரிவர பதில் அளிக்கவில்லையாம். இதனால், மனு அளிக்கச் சென்ற பெண்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா்.