2500 ஆண்டுகால வரலாற்றைப் பறைசாற்றும் ‘தொடையூா்’ தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கக் கோரிக்கை
சுமாா் 2,500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தொடையூா் கிராமத்திலுள்ள தொல்லியல் சின்னங்களை சேதமடையாமல் பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை தொடையூரிலுள்ள சிதைந்த நிலையிலுள்ள பெரிய கல்வட்டம்









