சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கந்தா்வகோட்டையில் வடகிழக்குப் பருவமழை ஆலோசனைக் கூட்டம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:41 pm

Din

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மு.அருணா உத்தரவின்படி, வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல், தீயணைப்பு, ஊரக வளா்ச்சி துறை மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பருவமழை காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட அனைத்து துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.