பணம் செலுத்தியும் இயந்திரம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பணம் செலுத்தியும் இயந்திரம் வழங்க மறுத்த சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.








