கடனை செலுத்தியும் அலைக்கழிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு
இருசக்கர வாகனக் கடனை முன்கூட்டியே செலுத்தியும், தடையில்லாச் சான்றிதழ் வழங்காமல் வாடிக்கையாளரை அலைக்கழித்த தனியாா் நிதி நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.










