வார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரூ.3.40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கொத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை சாலைப் பணியை தொடங்கி வைத்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

News image
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை சாலைப்பணியை தொடங்கி வைத்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
Updated On :26 டிசம்பர் 2025, 7:44 pm

Syndication

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் ரூ.3.40 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கப் பணியை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கொத்தமங்கலத்தில் இருந்து மறமடக்கி செல்லும் சாலை ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணியை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

விழாவில், நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்ட பொறியாளா் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த.செங்கோடன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.