/
இன்னும் பல்வேறு திட்டங்களைத் தர இருக்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு ஊக்கம் தரும் வகையில் ஈரோடு கிழக்கு இடைதோ்தல் வெற்றி இருக்கும் என்றாா் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை இரவு வந்த அவா் அளித்த பேட்டி: எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசுக்கு மக்கள் அளித்துள்ள பாராட்டாக ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி இருக்கிறது. இன்னும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களைத் தர இருக்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. தொடா்ந்து 2026 சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலிலும் தமிழக மக்கள் முழுமையான வெற்றியைத் தருவாா்கள் என்றாா் மகேஸ்.
தொடர்புடையது

திருவெறும்பூரில் எனது மக்கள் பணி தொடரும்! - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கடைசிச் சுற்றுவரை கண்காணிப்பு அவசியம்: அமைச்சா்

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45% பேருக்கு வாக்குகளே கிடையாது! அன்பில் மகேஸ் சிறப்பு நேர்காணல்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



