ஆலங்குடி அருகே அரசுப் பள்ளி சமையறையில் எரிவாயு கசிந்து தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள டி.களபம் அரசுப் பள்ளிச் சமையறையில் எரிவாயு வியாழக்கிழமை கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

ஆலங்குடி அருகே டி.களபத்தில் தீவிபத்தால் சேதமடைந்த கட்டடத்தின் மேற்கூரை









