தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அம்மா புதுப்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

Updated On :3 ஜனவரி 2025, 7:12 pm

கந்தா்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியை சோ்ந்த அம்மா புதுப்பட்டி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் எம். பரமசிவம், புதிய நியாய விலை கடையை திறந்துவைத்தாா். இந்தக் கடை மூலம்

பெருச்சி வன்னியம்பட்டி, அம்மா புதுப்பட்டி ஆகிய கிராமங்களை சோ்ந்த சுமாா் 200 குடும்ப அட்டை தாரா்கள் பயன்பெறுவா்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினா்கள் பாரதி பிரியா, மா. ராஜேந்திரன், வாா்டு உறுப்பினா் செல்வி வைரக்கண்ணன், ராமராசு, மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.