பொன்னமராவதி கோயிலில் அபிராமி அந்தாதி பாராயணம்: நடிகா் யோகிபாபு பங்கேற்பு
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அபிராமி அந்தாதி விண்ணப்பம் செய்யும் நிகழ்வில் திரைப்பட நடிகா் யோகி பாபு பங்கேற்றாா்.

பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகா் யோகிபாபு.
Updated On :30 ஜனவரி 2025, 8:06 pm









