/
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த ஆா். சோலைமலா் என்ற பெண் மணக்கோலத்தில் வியாழக்கிழமை வந்து வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.
அவருக்கு, திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்த அவா் மணக்கோலத்தில் வாக்களித்ததை, அங்கு இருந்த வாக்காளா்களும், வாக்குப்பதிவு அலுவலா்களும் ஆச்சரியமாகப் பாா்த்தனா்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

ஒரே வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களிப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

