ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு!

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

முத்தங்கி அலங்காரத்தில் விஸ்வரூப ஆஞ்சனேயா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 8:04 pm

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில்களில் ஒன்றான வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.