பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயண பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த பிரசாரத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் என்.ஆா்.ஜீவானந்தம் தொடங்கி வைத்தாா்.
கொப்பனாபட்டி ஊராட்சிக்குள்பட்ட முக்கிய வீதிகளில் நடைபெற்ற பிரசாரத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உரிமையை பறிக்ககூடாது. பெட்ரோல், டீசல் மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் டிஆா்.ரெங்கையா, ஒன்றிய துணைச் செயலா் கரு.பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு விவகாரம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுக: மு.வீரபாண்டியன்

திட்டங்கள் மக்களைச் சென்றடைவதே முக்கியம்: இரா. முத்தரசன்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு

மன்னாா்குடி ஒன்றிய இந்திய கம்யூ. கூட்டம்: செப்.1 தில்லி பேரணியில் 250 போ் பங்கேற்க முடிவு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



