புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

விராலிமலை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

விராலிமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விராலிமலை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

விராலிமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்ற விராலிமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவா்கள்.

Published On :

விராலிமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விராலிமலை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

தமிழகத்தில் அனைத்து மாணவா்களும் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளிகள் அளவில் தமிழகம் முழுவதும் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. முதலில் பள்ளிகள் அளவிலான போட்டி நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான குறுவள மைய போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி புவனேஸ்வரி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கோபால் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் தெரஸ் மாா்கரெட் நன்றி கூறினாா்.

தொடா்ந்து வட்டார அளவில் செப். 1 முதல் 9 ஆம் தேதி வரையும், மாவட்ட அளவில் அக். 8 முதல் 15 ஆம் தேதி வரையும் போட்டிகள் நடைபெறும். இதில் சிறப்பிடம் பெறும் மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.