பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புனல்குளம் ஊராட்சியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

News image

படவிளக்கம்:ஓயஓ.5.தங்ள்.

Updated On :5 பிப்ரவரி 2026, 10:25 pm

கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சியில் தெத்துவாசல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்குத் தலைமை வகித்த கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை ரேஷன் கடையைத் திறந்து வைத்தாா். விழாவில் வட்டாட்சியா் மா. ரமேஷ், விஏஓ த. கருப்பையா, கூட்டுறவு சங்கச் செயலா் இளங்கோவன் , செ. முத்துக்குமாா், கருணாநிதி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஊராட்சி செயலா் மு. சுந்தரராசு வரவேற்றாா்.