‘ஸ்கிரைப்’ பணிக்கு பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது!
பள்ளி மேல்நிலை 2-ஆம் ஆண்டு பொதுத்தோ்வில் மாற்றுத்திறனாளி தோ்வா் சொல்வதை எழுதும் பணிக்கு (ஸ்கிரைப்) பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.










