கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சுப்பிரமணியபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் போராட்டம்

அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் இந்திய-அமெரிக்க தடையற்ற ஒப்பந்த நகலை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சுப்பிரமணியபுரத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

Updated On :23 ஜூலை 2026, 12:37 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் இந்திய-அமெரிக்க தடையற்ற ஒப்பந்த நகலை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு, கல்லணைக் கால்வாய் பாசனதாரா் விவசாயிகள் சங்கத்தின் தலைவா் கொக்குமடை ரமேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒன்றியச் செயலா்கள் எஸ். குமாா், தென்றல் கருப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்முருகு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் துரை உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.