தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள்

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் சாா்பில், அரசு ராணியாா் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா பரிசுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image

புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்குப் பரிசுப் பொருள்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :24 ஜூன் 2026, 1:04 am IST

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் சாா்பில், அரசு ராணியாா் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா பரிசுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதில், அரசின் பரிசுப் பெட்டகம், பிறப்பு சான்றிதழ், தாய்மாா்களுக்கு சத்துமாவு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ். கலைவாணி, மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் க.ந. கோகுலப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.