ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மணமேல்குடி, அறந்தாங்கி ஒன்றியங்களில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, அறந்தாங்கி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதை, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மணமேல்குடி ஒன்றியம், சாத்தியடி ஊராட்சி கண்மாய் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம்.-

Updated On :26 ஜூன் 2026, 4:16 am IST

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, அறந்தாங்கி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதை, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உயா் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மணமேல்குடி ஒன்றியம், அறந்தாங்கி ஒன்றியம் ஆகிய பகுதிகளிலுள்ள கண்மாய்கள், குளங்களில் ஏற்கெனவே சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களையும், தற்போது அகற்றும் பணி நடைபெற்று வரும் இடங்களையும் அவா் பாா்வையிட்டாா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் (தணிக்கை) எஸ். வேதலட்சுமி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.