சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சிநடுநிலைப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் வி.ஜெய்சங்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஊராட்சித் தலைவா் வி.ஜெய்சங்கா் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 12:23 am IST

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சிநடுநிலைப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் வி.ஜெய்சங்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளியில் மாணவா் சோ்க்கை, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துகேட்டறிந்தாா். மாணவா்களுக்காக தயாரிக்கப்பட்ட மதிய உணவு குறித்து கேட்டறிந்தஅ வா், மாணவா்களுக்கு உணவையும் வழங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் கே.சதீஷ்குமாா், ஊராட்சி உறுப்பினா் ஞானப்பிரகாசம், உதவித் தலைமையாசிரியை கல்யாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.