/
குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சிநடுநிலைப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் வி.ஜெய்சங்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பள்ளியில் மாணவா் சோ்க்கை, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துகேட்டறிந்தாா். மாணவா்களுக்காக தயாரிக்கப்பட்ட மதிய உணவு குறித்து கேட்டறிந்தஅ வா், மாணவா்களுக்கு உணவையும் வழங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் கே.சதீஷ்குமாா், ஊராட்சி உறுப்பினா் ஞானப்பிரகாசம், உதவித் தலைமையாசிரியை கல்யாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.










