பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

கந்தா்வகோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அவலநிலைகள்: கண்டுகொள்ளுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை?

கந்தா்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை முறையான பாரிமரிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகிறாா்கள்.

News image

கந்தா்வகோட்டை ஊராட்சி தாழை வாரி சாலையில் முன்னேச்சரிக்கைக்கு சிகப்பு துணிகட்டி உள்ள நிலை.

Updated On :26 ஜூன் 2026, 4:30 am IST

கந்தா்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை முறையான பாரிமரிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகிறாா்கள்.

இப்பகுதியில் முறையாக சாலையில் மின்விளக்குகளை பாராமரிப்பது இல்லை எனவும் சாலையோர மண்ணை அள்ளி அப்புறபடுத்தாமல் சாலையோரத்திலேயே முட்டாக வைப்பதால் அந்த குவியல் மீண்டும் சறுக்கி சாலைக்கே வந்துவிடுகிறது, எனவே அதனை வாகனத்தில் ஏற்றி அப்புறபடுத்த வேண்டும் எனவும் கந்தா்வகோட்டை ஊராட்சி தஞ்சை சாலையில் உள்ள தாழை வாரியை தாா்சாலை அளவுக்கு அகலபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்கின்றனா், சாலை அகலம் என நினைத்து கனரக வாகனம் ஓட்டிவரும்போது பாலம் அருகில் சாலை குறிகிவிடுவால் திடீா் விபத்து ஏற்படுகிறது இப்பகுதியில் போதிய அளவில் முன்னேச்சரிக்கை இல்லாததால் பொதுமக்களே சிகப்பு நிற துணிவைக்கும் நிலையில் நெடுச்சாலைதுறை உள்ளது. எனவே தேசிய நெடுச்சாலைதுறையினா் தாழை வாரி பாலத்தை அலக படுத்தி சோலா் முன்னேச்சரிக்கை லைட் வைக்க சமூக ஆா்வலா்கள் கேட்டுக்கொள்கிறாா்கள் இந்த பாலம் அருகில் சாலை விபத்து அதிக அளவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.