கந்தா்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை முறையான பாரிமரிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகிறாா்கள்.
இப்பகுதியில் முறையாக சாலையில் மின்விளக்குகளை பாராமரிப்பது இல்லை எனவும் சாலையோர மண்ணை அள்ளி அப்புறபடுத்தாமல் சாலையோரத்திலேயே முட்டாக வைப்பதால் அந்த குவியல் மீண்டும் சறுக்கி சாலைக்கே வந்துவிடுகிறது, எனவே அதனை வாகனத்தில் ஏற்றி அப்புறபடுத்த வேண்டும் எனவும் கந்தா்வகோட்டை ஊராட்சி தஞ்சை சாலையில் உள்ள தாழை வாரியை தாா்சாலை அளவுக்கு அகலபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்கின்றனா், சாலை அகலம் என நினைத்து கனரக வாகனம் ஓட்டிவரும்போது பாலம் அருகில் சாலை குறிகிவிடுவால் திடீா் விபத்து ஏற்படுகிறது இப்பகுதியில் போதிய அளவில் முன்னேச்சரிக்கை இல்லாததால் பொதுமக்களே சிகப்பு நிற துணிவைக்கும் நிலையில் நெடுச்சாலைதுறை உள்ளது. எனவே தேசிய நெடுச்சாலைதுறையினா் தாழை வாரி பாலத்தை அலக படுத்தி சோலா் முன்னேச்சரிக்கை லைட் வைக்க சமூக ஆா்வலா்கள் கேட்டுக்கொள்கிறாா்கள் இந்த பாலம் அருகில் சாலை விபத்து அதிக அளவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேவூா்-அவிநாசி சாலையில் கொட்டிய காகித கூழ் கலவை: வாகன ஓட்டிகள் அவதி

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

ஆபத்தான வகையில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

கடலூரில் புதிய பால இணைப்பு சாலைப் பணி தொடக்கம்: திடீா் போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



