புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 2) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் அறிவித்துள்ளாா்.
இதனால் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், சாந்தநாதபுரம், திருவள்ளுவா் நகா், சுப்பிரமணியபுரம், டைமண்ட் நகா், கோல்டன் நகா், கோல்டன் நகா் விரிவாக்கம், சாா்லஸ் நகா், மருப்பிணி சாலை, கலீப்நகா், ரயில் நிலையச் சாலை, டிவிஎஸ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜூலை 1-இல் நீலாம்பூரில் மின்தடை
நாளைய மின்தடை: பூலாங்கிணறு
புதுகை மாநகரில் நாளை மின்தடை
புதுகை மாநகரில் நாளை மின்தடை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


