ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கந்தா்வகோட்டை பகுதிகளில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

News image
கந்தா்வகோட்டை இந்திரா நகரில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோா்.
Updated On :1 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டை இந்திரா நகரில் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்பதை முன்வைத்து திமுகவின் வெல்லும் தமிழ்ப்பெண்கள் பிரசார திட்ட அமைப்பினா் வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

தெற்கு ஒன்றிய திமுக செயலா் மங்களாகோவில் எம். பரமசிவம் தலைமையில், நகரச் செயலா் மு. ராஜா முன்னிலையில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று திமுகவின் எண்ணற்ற திட்டங்களை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினா்.

நிகழ்வில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன், மாவட்ட மீனவா் அணி துணைச் செயலா் என். ஜானகிராமன், அரவம்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாா், வன்னியம்பட்டி ராமராஜ், சிறுபான்மைப் பிரிவு ரசூல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.