ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

கந்தா்வகோட்டை புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:24 pm

Syndication

அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலராக பணியில் இருந்த இ. பரணி கந்தா்வகோட்டை வட்டாட்சியரத்தின் புதிய வட்டாட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இங்கு வருவாய் வட்டாட்சியராக இருந்த மா. ரமேஷ் இடமாறுதல் ஆன நிலையில் பொறுப்பேற்ற இவரை தலைமையிடத்து மண்டலத் துணை வட்டாட்சியா் பழனிவேலு, கந்தா்வகோட்டை வருவாய் ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தானலெட்சுமி மற்றும் அலுவலா்கள் வரவேற்றனா்.