ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு தின விழா

News image
Updated On :5 மார்ச் 2026, 10:23 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, சிறப்பாகப் பணியாற்றிய நியாயவிலைக் கடைப் பணியாளா்கள், எடையாளா்கள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.

நுகா்வோா் உரிமைகள் குறித்து அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் தொடா்ச்சியாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஏ. ஷோபா, புதுக்கோட்டை நுகா்வோா் சங்கத் தலைவா் து. லதா உத்தமன், பொதுச் செயலா் கு. சகாயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நுகா்வோா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.