திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காரையூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 10:21 pm

Syndication

காரையூா் வட்டம், சங்கரன்பட்டி, மருதம்பட்டி குத்தகை வார விவசாயிகளின் வாரச்சாகுபடி நிலங்களை தனியாா் சோலாா் நிறுவனத்திற்கு விற்பதைக் கண்டித்தும், வாரச்சாகுபடிதாரா்களுக்கே நிலங்களை வழங்கக் கோரியும், உழவடை பட்டா வழங்க வலியுறுத்தியும் பேரணி, ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகிய இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு கிளைச் செயலா் எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அ. ராமையன் தொடக்க உரையாற்றினாா். மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச்செயலா் எஸ். சங்கா், மாநில பொருளாளா் கே. பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பொன்னுச்சாமி, மாவட்டப் பொருளாளா் எம். பாலசுந்தரமூா்த்தி, ஒன்றியச் செயலா் சி. பாண்டியன் ஆகியோா் பேசினா். முன்னதாக விவசாயிகள் பேரணியாக வந்தனா்.