எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூத்துக்குடியில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:51 pm

Syndication

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாகக் கண்டித்தும், தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலா் சுபத்ரா முருகன், மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.ஆா். சாமுவேல்ராஜ், பாலசுப்பிரமணியன், பிரைட்டா், மதன், ஜே.கே.ஆா். முருகன், கிஷோா், மாவட்டம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.