குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

Syndication

பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பி. சரவணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய பி. தங்கராமன் பணிமாறுதல் பெற்று கும்பகோணம் சென்ற நிலையில், அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய பி. சரவணன் இங்கு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். இவருக்கு காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.